283
சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கி...

494
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த  இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த  100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திர...

399
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த ஜனார்த்தனன்என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ...

418
ஈரோடு என்ஜிஓ காலனியில் வசித்துவரும் ஆடிட்டர் சுப்பிரமணியம் வீட்டில் கடந்த மாதம் 235 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 132சவரன் நகைகள் பற...

270
தூத்துக்குடி, சின்னமணி நகர் இரண்டாவது தெருவில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள...

256
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியை அடுத்த கணக்கனேந்தல் கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்து, 3 சவரன் சங்கிலியையும் 2 சவரன் தண்டட்டியையும் பறித்துக் கொண்டு பேருந்தில் தப்பிச் செல...

258
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில், கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துச் சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை ...



BIG STORY